வயநாட்டில் யானை தாக்கி பலியானோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
வயநாட்டில் காட்டு யானை தாக்கி பலியான வனத்துறை கண்காணிப்பாளர் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மானந்தவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் 16 ஆம் தேதி புகுந்த...