பாம்பு கடித்து சாலை வசதியில்லாததால் உயிரிழந்த குழந்தை – சாலை அமைக்க முன்னேற்பாடுகள் தீவிரம்!
வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் பாம்பு கடித்து போதிய சாலை மற்றும் மருத்துவ வசதியின்றி ஒன்றரை வயது குழந்தையின் உயிரிழந்தை அடுத்து தற்போது சாலை அமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டம்...