லோடு ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு!

சேரன்மகாதேவி அருகே லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே கூலி தொழிலாளி உயிரிழந்தார் . நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையா மகன்…

View More லோடு ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு!

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!

வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கடற்கரையில் 25 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஒரு சாக்குபையில் பீடி இலைகள்…

View More கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை!

திண்டுக்கல்லில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நேற்று மதியம் 3.15…

View More திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை!