வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்து, 4 ஆடுகள் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனா். திருவாரூர், திருத்துறைப்பூண்டி…

View More வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு விழா!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுந்தரபுரி பாமணி கிராமத்தில் அருள்மிகு தொரட்டைய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 23ஆம் தேதி முதல்கால…

View More திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு விழா!

திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து தொண்டிய காடு பகுதிக்கு…

View More திருத்துறைப்பூண்டி அருகே ஓடும் பேருந்தின் சக்கரம் உடைந்து விபத்து – 20 மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதி.