ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!

ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினாிடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில்…

View More ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா – மாங்கனியை இறைத்து பக்தர்கள் வழிபாடு!

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். 63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத…

View More காரைக்கால் மாங்கனித் திருவிழா – மாங்கனியை இறைத்து பக்தர்கள் வழிபாடு!

கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!

குளித்தலை அருகே வீரணம்பட்டி, கோயில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற பட்டியல் இனத்தவர்களை மாற்று சாதியினா் அனுமதிக்காததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் ஸ்ரீ…

View More கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!

விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சி திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  பிரம்மா…

View More விமரிசையாக நடைபெற்ற காஞ்சி திருவெக்கா கோயில் விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!