சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன்  ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 21-இல் ஏடிஎஸ்…

View More சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!

பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து  இரவு சாமி…

View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து!

சென்னை நோக்கி வந்த  ஆந்திர மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பயணிகள்  எந்தவித சேதமின்றி உயிர் தப்பினா். சென்னை புழல் அருகே ஆந்திரா நெல்லூர் பகுதியில்…

View More திடீரென தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து!

6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…

View More 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

நடிக்க வாய்ப்பு தருவதாக மோசடி செய்த தயாரிப்பாளர் – சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது!

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக தயாரிப்பாளரை கடத்திய கும்பலால் பரபரப்பு…. காவல்துறையின் அதிரடி சோதனையில் மீட்கப்பட்டார் தயாரிப்பாளர்….. நடந்தது எங்கே? பார்க்கலாம் இந்த தொகுப்பில் விரிவாக….. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்…

View More நடிக்க வாய்ப்பு தருவதாக மோசடி செய்த தயாரிப்பாளர் – சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது!

ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில்…

View More ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில் சுமார் 2000க்கும்…

View More அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல…

View More ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்…

View More ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!

சென்னை பழவந்தாங்கல் திருவிழாவில் சுவாமி நீராட்டு விழாவின் போது குளத்தில் இறங்கிய 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மரலிங்கேஸ்வரர் கோயிலில்…

View More குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!