திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!Police Investigation
தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் 43பவுன் நகை திருடிய மர்ம நபர்கள்!
ஈரோட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 10,000 ரொக்கப் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் ஆர்.கே.கார்டன் பகுதியை…
View More தனியார் பள்ளி பெண் ஊழியர் வீட்டில் 43பவுன் நகை திருடிய மர்ம நபர்கள்!கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!
சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தில், கட்டுமான பணியின்போது வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான மாரிமுத்து-க்கு…
View More கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 21-இல் ஏடிஎஸ்…
View More சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!
பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உட்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கருப்பாயிகொட்டாய் கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து இரவு சாமி…
View More கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்!திடீரென தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து!
சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பயணிகள் எந்தவித சேதமின்றி உயிர் தப்பினா். சென்னை புழல் அருகே ஆந்திரா நெல்லூர் பகுதியில்…
View More திடீரென தீப்பற்றி எரிந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து!6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…
View More 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!நடிக்க வாய்ப்பு தருவதாக மோசடி செய்த தயாரிப்பாளர் – சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது!
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக தயாரிப்பாளரை கடத்திய கும்பலால் பரபரப்பு…. காவல்துறையின் அதிரடி சோதனையில் மீட்கப்பட்டார் தயாரிப்பாளர்….. நடந்தது எங்கே? பார்க்கலாம் இந்த தொகுப்பில் விரிவாக….. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்…
View More நடிக்க வாய்ப்பு தருவதாக மோசடி செய்த தயாரிப்பாளர் – சினிமா பாணியில் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது!ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!
ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில்…
View More ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில் சுமார் 2000க்கும்…
View More அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!