உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து…

View More உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில்…

View More கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

ஓமலூர் பகுதியில் புடலங்காய்  விலை குறைந்து இருபது ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் குப்பூர்,  தும்பிபாடி,  மூக்கனூர் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட …

View More புடலங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

தலைவாசல் அருகே பொன்னாளியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம்!

ஆத்தூர் தலைவாசல் அருகே  பொன்னாளியம்மன் கோயிலில் 25 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆனித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள சொக்கனூர் பச்சமலை அடிவாரத்தில் 100…

View More தலைவாசல் அருகே பொன்னாளியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம்!

காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!

எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே…

View More காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!

ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில்…

View More ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பியன் மரங்கள் நன்கு வளர்ந்து வருவதால் மேலும் பல தரிசி நிலங்களில் நட்டு வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி…

View More தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் பியன் மரங்கள் – தீக்குச்சி தயாரிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற  எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

View More ஆற்றில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!

கெங்கவல்லி மற்றும்  அதன்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் சூறாவளி  காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி  மழை பெய்தது.  இதனால் அறுவடைக்குத்  தயாராக  இருந்த இரண்டாயிரம் வாழை மரங்கள், நெல் மற்றும் எள் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. சேலம்…

View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம்!!

சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் நெல், மக்காசோளம், மரவள்ளி…

View More சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை- நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதம்