கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!

சிவகாசி அருகே நடுவப்பட்டி கிராமத்தில், கட்டுமான பணியின்போது வீட்டின் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த  கட்டுமான தொழிலாளியான மாரிமுத்து-க்கு…

View More கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி வீட்டின் உரிமையாளர் பலி!

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

View More ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 7-ம் நாள் தேரோட்ட திருவிழா- சிறப்பாக நடைபெற்ற சயன சேவை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற 7-ம் நாள் தேரோட்ட திருவிழாவில் சயன சேவை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 14 ம் தேதி தொடங்கி வெகு…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 7-ம் நாள் தேரோட்ட திருவிழா- சிறப்பாக நடைபெற்ற சயன சேவை!

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை சிறப்பாக  செயல்படுத்தியதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரக்கூடிய திட்டப்பணிகளான…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த…

View More சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!

மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் கிழே விழுந்த கிடந்த மின்சார கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்…

View More மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி

சாலையில் நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து!

விருதுநகர் மாவட்டம் நெல்லை சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள்,ஆசிரியர்கள் கன்னியாகுமரிக்கு…

View More சாலையில் நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து!

கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் வீசிய சூறாவளிக் காற்றால் சேத்தூரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 350-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. விருதுநகர் மாவட்டம்…

View More கனமழை மற்றும் சூறாவளியால் சாய்ந்த வாழைமரங்கள்!