கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடன் போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017- ஆம்…

View More கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

கரூர் மாநகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், மனைவியிடம் நீண்டநேரமாக விசாரணை செய்வதாகக் கூறி காதலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில்…

View More காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு…

View More தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?

வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?

கோவில்பட்டியில் வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சீனிவா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம்…

View More வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?

இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?

நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…

View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?

ரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?

விருதுநகரில் காதலி உயிரை மாய்த்துக் கொண்டார் உயிரிழந்த நிலையில், காதலனும்  உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார். விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். சோலை மணி தனியார் மருத்துவமமையில்…

View More ரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?

ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக்  கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும்…

View More ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

ரத்த வெள்ளத்தில் பார் ஊழியர் – யார் அந்த மர்ம நபர்?

ஆர்கே நகர் காவல் நிலையம் எதிரே உள்ள மதுபான கடையில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு. கேரளா மாநிலத்தை சேர்ந்த பாபு என்பவர் சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் விரைவு சாலை சந்திப்பில்…

View More ரத்த வெள்ளத்தில் பார் ஊழியர் – யார் அந்த மர்ம நபர்?