ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!
ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில்...