காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்…
View More காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!sriperumputhur
ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய அளவிலான கணினி அறிவியல் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்…
View More ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!சினிமா பட பாணியில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் -ஸ்ரீ பெரும்புதூரில் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் அடுத்தடுது 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.இச்சம்பத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த காட்டூர் கூட்ரோடு…
View More சினிமா பட பாணியில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் -ஸ்ரீ பெரும்புதூரில் பரபரப்புபேருந்தின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள்: பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த தாய்ப்பசு
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் அருகே அரசுப் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்ட கன்றுக்குட்டிகள் இறந்ததுபோல் சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில், கன்றுக்குட்டியை தாய்ப் பசு தன் பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…
View More பேருந்தின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள்: பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த தாய்ப்பசுகாஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற…
View More காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலைதொகுதியின் குரல் – ஸ்ரீபெரும்புதூர் மக்களின் கோரிக்கைகள் என்ன?
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட நிறைவேற்றபடாத 10 கோரிக்கைகளை மக்கள் தொகுதியின் குரல் வாயிலாக முன்வைத்தனர். 1. தினசரி 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பயணிக்கும் படப்பை, ஒரகடம், சுங்கவார்சத்திரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேருந்து…
View More தொகுதியின் குரல் – ஸ்ரீபெரும்புதூர் மக்களின் கோரிக்கைகள் என்ன?