சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடையை சூறையாடிய கிராம மக்கள்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பூதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வந்த கடையை மூடக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை அடித்து…

View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடையை சூறையாடிய கிராம மக்கள்!

காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி மற்றும் காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல வகையான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றுள் பட்டு நெசவாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள்…

View More காஞ்சியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 10 பேர் கைது!