கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் பலி

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில்…

View More கோவையில் ஒரே நாளில் யானை தாக்கியதில் இருவர் பலி

நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது

ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி…

View More நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது

ஆணவக் கொலை வழக்கு: யாருமே உதவிக்கு வரவில்லை மனைவி கண்ணீர் பேட்டி

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைச் சம்பவத்தின்போது, தங்களுக்கு யாருமே உதவிக்கு வரவில்லை என்றும், கணவர் இறந்தபின்னரே போலீஸார் வந்ததாகவும் நாகராஜின் மனைவி சுல்தானா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள கார் விற்பனை…

View More ஆணவக் கொலை வழக்கு: யாருமே உதவிக்கு வரவில்லை மனைவி கண்ணீர் பேட்டி