ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…
View More மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!#Police
கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!
புதுச்சேரி யானமில் கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றில் குதித்த ஆந்திராவை சேர்ந்த நபரை மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே யானம் என்ற…
View More கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!
ஒரே நாளில் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட இரு வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மூன்று லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…
View More ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!
கோவையில் புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய…
View More புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…
View More திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…
View More திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் பெற்ற தாயை அம்மிகல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (60)-நீலாவதி(55) தம்பதிக்கு இரு…
View More அம்மிக்கல்லை போட்டு தாயை கொலை செய்த மகன் -தப்பியோடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரின் சார்பில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான…
View More திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!
ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.…
View More தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு!
ஆந்திரா மாநில எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். தென்மாநிலங்களில் மற்ற மாநிலங்களை ஓப்பிடுகையில் ஆந்திராவில் மது வகைகளின் விலை…
View More ரூ.12 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு!