சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணை

தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மீது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர்…

View More சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணை

குழாய் உடைந்து 3 மாதங்களுக்கு மேலாக வீணாகும் குடிநீர்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக பல லட்சம் லீட்டர் தண்ணீர் வெளியேறி வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில்…

View More குழாய் உடைந்து 3 மாதங்களுக்கு மேலாக வீணாகும் குடிநீர்!