மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!

சிவகிரி பகுதியில் மானை வேட்டையாடிய 3 பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர் வனத்துறையினர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடபடுவதாக புகார்…

View More மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!

போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…

View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!

பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சி சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை கொண்டு…

View More பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!