சிவகாசியில் இளைஞர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போன்று தொப்பி, உடை அணிந்தும், ஹெட்செட் மாட்டிக்கொண்டும் நடனம் ஆடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சிலருக்கு பாட வரும். சிலருக்கு நடனமாட வரும். ஆனால், இவ்விரண்டையும்…
View More அவர மாதிரியே பன்றானே…! சிவகாசியில் மைக்கேல் ஜாக்சன்!People
பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கடும் பனிச்சரிவு மற்றும் கனமழை பெய்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில்…
View More பாகிஸ்தானில் திடீர் அதிகனமழை: 37 பேர் உயிரிழப்பு!“ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஏழைகளுக்கு குறைந்த விலையில் தேவையான அளவு உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் சமுதாய சமையல்கூடம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளாகவே…
View More “ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!
இ-ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக, ஐஐஎம்ஏ-வின் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்த பிறகு, நாம் கடைகளில் சென்று பொருட்களை…
View More ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை மிஞ்சிய ஆண்கள்!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால், அனைத்து பிளாட்பாரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் 64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள்…
View More தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!“எளிய மக்களும் பயன்படுத்தலாம்..!” – அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில்கள் இருப்பதாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரண்டு அம்ரித் பாரத் ரயில்களை கொடி அசைத்து…
View More “எளிய மக்களும் பயன்படுத்தலாம்..!” – அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்புநியூசிலாந்தில் பிறந்தது 2024 – புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்!
நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், புத்தாண்டை கோலாகலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து,…
View More நியூசிலாந்தில் பிறந்தது 2024 – புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்!மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் போலீசாரால் கைதுப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுனைப்பாறை பீட் என்கிற வனப்பகுதியில் அருகே…
View More மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!சீனாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 116 பேர்…
View More சீனாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!