முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்தநாள், வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏப்ரல் 5,6,7 ஆம் தேதிகளில் கூடுதலாக 925…
View More முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக 925 பேருந்துகள் – அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்!People
அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு,…
View More அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
போக்குவரத்து நெரிசலில் தனக்கு கிடைத்த சில நிமிடத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயராகும் சொமேட்டோ ஊழியரின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பை முடித்து பின்னர் இளைஞர்கள் அதிக வருமானத்துடன் கூடிய வேலை நோக்கி…
View More போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த சில நற்பணிகளை இங்கு காண்போம். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல…
View More பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!நாட்டில் 25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
2023 இந்திய காசநோய் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் காசநோய் என்பது கி.மு. 1500 இருந்து இருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை…
View More நாட்டில் 25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றில் இம்முறை…
View More பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! பரவும் அம்மை நோய்!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், தோல் நோய், தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய்களின் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக் காலத்தில் வெயிலினால் ஏற்படும்…
View More கொளுத்தத் தொடங்கியது கோடை வெயில்! பரவும் அம்மை நோய்!சுட்டெரிக்கும் வெயில் – குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!
கடுமையான வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு கொட்டும் குற்றால அருவியில் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில்…
View More சுட்டெரிக்கும் வெயில் – குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த கிராமத்தினர் – பேனர் வைத்ததால் பரபரப்பு!
சாத்தமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் பேனர் வைத்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில்…
View More மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த கிராமத்தினர் – பேனர் வைத்ததால் பரபரப்பு!மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தில் சதுரகிரியில்…
View More மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!