விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு
ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7...