சட்டக் கல்லூரி மாணவர் கார்த்தி கணேஷ் எட்டு மணி நேரம் தொடர்ந்து 250 செஸ் போட்டிகளில் விளையாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தூத்துக்குடி, இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி கணேஷ். …
View More தொடர்ந்து 8 மணி நேரம் செஸ் விளையாடி உலக சாதனை படைத்த சட்டக் கல்லூரி மாணவர்…!thuthukoddi
கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள…
View More கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…