கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கல் என்ற கிராமத்தில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கந்த…
View More கந்த சஷ்டி விழா – வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம்! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…Thirukalyana Vaibhavam
கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள…
View More கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். …
View More விமரிசையாக நடைபெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய திருக்கல்யாண வைபவம்!