ஹரியானாவில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி. தலைநகர் டெல்லியில் சமீப காலமாக மோசமான குடிநீர் தட்டுப்பாடு…
View More ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!Sunita Kejriwal
“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்
மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…
View More “மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்“சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!
சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என கூறப்படுவது கட்டுக்கதை என ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி…
View More “சுனிதா கெஜ்ரிவால் அடுத்த முதலமைச்சர் என்பது கட்டுக்கதை!” – நியூஸ் 7 தமிழுக்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பிரத்யேக பேட்டி!சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினர். டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி…
View More சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தைத் தொடங்கிய மனைவி…“அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி பேட்டி!
அமலாக்கத்துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாய்யைக் கூட கைப்பற்றவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல்…
View More “அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை” – அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி பேட்டி!