தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.

View More தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

#StockMarket | புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை இன்று எட்டின. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்படும் வர்த்தக செயல்பாடுகளின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. மறுபுறம்…

View More #StockMarket | புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி!

வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த #ShareMarket!

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டியது. சென்செக்ஸ் 349.05 புள்ளிகள் உயர்ந்து 82,134.61 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 25,151.95 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. காலை நேர…

View More வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த #ShareMarket!

SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!

Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து  பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள்  9% சரிவைக் சந்தித்தன. இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய்…

View More SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!

ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை…

View More ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்! முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பா?

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.  அந்த வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீடான…

View More கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்! முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பா?

டிசிஎஸ் வருவாய் அறிவிப்பு! புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை…

View More டிசிஎஸ் வருவாய் அறிவிப்பு! புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

வரலாறு காணாத உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தை!

நிதித்துறை பங்குகளின் உயர்வால் இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.   வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்த சென்செக்ஸ் இறுதிநேரத்தில் 712 புள்ளிகள் உயர்வுக்கு 78,053 என்ற நிலையிலும், நிப்டி 183 புள்ளிகள் உயர்வில்…

View More வரலாறு காணாத உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தை!

வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

மும்பை பங்குச் சந்தையானது இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்வுடன் துவங்கி முடிவில் 76,456.59 புள்ளிகள் என்ற நிலையில் நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.49 புள்ளிகள் குறைந்து 76,456.59 புள்ளிகளாகவும்,…

View More வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில்…

View More “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது!” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு