’208 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன’ – அமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 208 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருக்கோயில்களில் நடத்தப்பட்டுள்ள குடமுழுக்கு தொடர்பாக இந்து…

View More ’208 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன’ – அமைச்சர்

மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்யச் சிறப்பு ஏற்பாடு

திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ள உத்தரவில்,…

View More மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்யச் சிறப்பு ஏற்பாடு

“எஞ்சியுள்ள சொத்துக்களை மீட்போம்” – முதலமைச்சர்

ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு…

View More “எஞ்சியுள்ள சொத்துக்களை மீட்போம்” – முதலமைச்சர்

‘அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது’ – அமைச்சர் சேகர்பாபு

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட…

View More ‘அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது’ – அமைச்சர் சேகர்பாபு

இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு

சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயிலில், திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து…

View More இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – அமைச்சர் சேகர் பாபு