பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு வாழ்கிறது என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த...