ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம்…
View More அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்: பொதுமக்கள் அவதிomalur
குடும்ப வறுமை காரணமாக உயிரை மாய்த்த மாணவி
ஓமலூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனது குடும்ப வறுமையை செல்போனில் உருக்கமாகப் பேசிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே…
View More குடும்ப வறுமை காரணமாக உயிரை மாய்த்த மாணவிதஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!
ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…
View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!திருமணத்திற்கு முன் பிறந்த ஆண் சிசு; சாக்குப்பையில் கட்டி வைத்த பெண்
ஓமலூர் அருகே திருமணத்திற்கு முன் பிறந்த ஆண் சிசுவை, சாக்குப்பையில் கட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாத்தியம்பட்டியை சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகள், முறையற்ற உறவால் கர்ப்பமானதாக…
View More திருமணத்திற்கு முன் பிறந்த ஆண் சிசு; சாக்குப்பையில் கட்டி வைத்த பெண்கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றி
பனை மரங்களை வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கு ஓமலூர் பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான தாரமங்கலம், பெரிய காடம்பட்டி சிக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட…
View More கோரிக்கை நிறைவேறியது: அரசுக்கு பனை தொழிலாளர்கள் நன்றிசிறுமியை கடத்திய வாலிபர் ஓராண்டு கழித்து கைது!
ஓமலூர் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை ஓராண்டுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த…
View More சிறுமியை கடத்திய வாலிபர் ஓராண்டு கழித்து கைது!தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!
சேலம் அருகே கொரோனா தொற்று உறுதியானதால் தலைமறைவான கட்டட தொழிலாளியை, சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கட்டிட…
View More தலைமறைவான கட்டடத் தொழிலாளி; கண்டுபிடித்த சுகாதாரத்துறையினர்!விவசாயம் செழிக்க பாடுபடுவேன்: மோகன் குமாரமங்கலம்!
மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ், ஓமலூரில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி விவசாயம் செழிக்க பாடுபடுவேன், என காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் வாக்குறுதி அளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், திமுக…
View More விவசாயம் செழிக்க பாடுபடுவேன்: மோகன் குமாரமங்கலம்!ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து சேலம் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வருகை…
View More ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை