காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

கரூர் மாநகர காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், மனைவியிடம் நீண்டநேரமாக விசாரணை செய்வதாகக் கூறி காதலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியில்…

View More காதல் மனைவியிடம் நீண்டநேரம் போலீஸ் விசாரணை செய்ததாக காதலன் தர்ணா!

தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…

View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!