என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான கடுமையான போராட்டம் தொடரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் நியூஸ் 7 தமிழின் உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர்…
View More “என்.எல்.சி-க்கு எதிரான போராட்டம் தொடரும்” – நியூஸ்7 தமிழுக்கு அன்புமணி ராமதாஸ் பிரத்யேக பேட்டிnlc
என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!
என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக…
View More என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம்: பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்பு
மக்கள் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் துவங்கியது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு…
View More நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம்: பாதுகாப்புக்காக போலீஸார் குவிப்புகடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்யும் என்எல்சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்கு முறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாமக…
View More கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்புஎன்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்…
View More என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்
கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட இரண்டு நாள் நடைபெற்ற நடைபயணம் நிறைவு பெற்றது. கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக விவசாயிகளுக்கு…
View More நான் அமைதி வழியில் செல்கிறேன்,என்எல்சி இதே போக்கை கடைப்பிடித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் -அன்புமணி ராமதாஸ்என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக நடைப் பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தைக் கொண்டு வந்தால் கூட நாங்கள் நிலத்தை கொடுக்கமாட்டோம் என தெரிவித்தார். கடலூரில் என்.எல்.சி நிலம் கையகப்படுத்தப்படும்…
View More என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் நிலத்தை கொடுக்கமாட்டோம் – அன்புமணி ராமதாஸ்என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்கான இழப்பீட்டு தொகை உயர்வு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில்…
View More என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்கான இழப்பீட்டு தொகை உயர்வுவிளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்
5,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (06.01.23) அன்புமணி ராமதாஸ்…
View More விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்