கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…
View More தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிADMK Protest
திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!
போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் புழக்கம், ஊழல் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள் தோறும் மாபெரும்…
View More திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!
என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக…
View More என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி…
View More பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுஅறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா- முன்னாள் அமைச்சர் தங்கமணி
திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போது அறிவாலயத்தை முற்றுகையிட சென்ற போது அவர்களுக்கு அனுமதியளிக்காமல் அன்றைக்கு அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் பூங்கா சாலையில்…
View More அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா- முன்னாள் அமைச்சர் தங்கமணி