என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரத்து செய்யவில்லை எனில் வேளாண் பட்ஜெட் அன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

View More என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்