வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற உள்ள கூட்டத்தில், எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடும் பட்சத்தில் 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக அகற்றப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில்…
View More 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக முழுமையாக அகற்றப்படும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்Nitish Kumar
இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களின் பட்டியல்..!
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு முன்பு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய…
View More இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களின் பட்டியல்..!பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதை சரி செய்யவே தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்,…
View More பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டுகூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…
View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்
பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…
View More ”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார்-லாலு சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்காக நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்…
View More சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார்-லாலு சந்திப்புஎதிர்கட்சிகள் ஒன்றிணைக்க முயற்சி; சோனியா காந்தியுடன் நிதிஷ்-லாலு சந்திக்க திட்டம்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 2024-ம்…
View More எதிர்கட்சிகள் ஒன்றிணைக்க முயற்சி; சோனியா காந்தியுடன் நிதிஷ்-லாலு சந்திக்க திட்டம்பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்; 11 பேர் கைது!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கான்வாய் மீது பாட்னாவில் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில்,…
View More பீகார் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்; 11 பேர் கைது!கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்
பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
View More கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்