“காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக தரப்பில் திறக்கப்படும் நீர்மோர் பந்தலுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

View More “காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!

அதானி குழும விவகாரம்; நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதானி குழும விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.      அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி…

View More அதானி குழும விவகாரம்; நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

ரிமோட் வாக்குப்பதிவு முறை ; தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எதிர்ப்பு

ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில் இருந்தே தேர்தலில் வாக்களிக்க…

View More ரிமோட் வாக்குப்பதிவு முறை ; தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எதிர்ப்பு

எதிர்கட்சிகள் ஒன்றிணைக்க முயற்சி; சோனியா காந்தியுடன் நிதிஷ்-லாலு சந்திக்க திட்டம்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 2024-ம்…

View More எதிர்கட்சிகள் ஒன்றிணைக்க முயற்சி; சோனியா காந்தியுடன் நிதிஷ்-லாலு சந்திக்க திட்டம்

யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா

எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத்…

View More யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை களமிறக்க முனைப்பு காட்டி…

View More குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு

எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சார்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின்…

View More எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா?

உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது: பிரேமலதா

உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிகதான் செயல்படுகிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உட்கட்சித்…

View More உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது: பிரேமலதா

யார் உண்மையான எதிர்க்கட்சி?

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், உண்மையான எதிர்க்கட்சி என்பது வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறன்றன என்ற வாதமும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற கட்சிதான் வலுவான எதிர்க்கட்சி என்ற விவாதமும் எழுந்துள்ளது.…

View More யார் உண்மையான எதிர்க்கட்சி?