சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது…
View More படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!flower show
கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!
கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் இன்று 61 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே…
View More கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடக்கம்!தொடங்கியது 126-வது உதகை மலர் கண்காட்சி… கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!
இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டுவது வழக்கம். இந்த மாதங்களில்…
View More தொடங்கியது 126-வது உதகை மலர் கண்காட்சி… கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான…
View More உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளுக்கு மக்களுக்கு டிரீட்? ஊட்டியாக மாறப்போகும் சென்னை
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான செம்மொழி பூங்காவில் வரபோகிறது பிரமாண்ட கோடை கால பூ கண்காட்சி. 3 நாள் நடக்கும் இந்த பூ கண்காட்சியில் என்னென்ன இருக்கப்போகிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு சுட்டெரிக்கும்…
View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளுக்கு மக்களுக்கு டிரீட்? ஊட்டியாக மாறப்போகும் சென்னைமலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மலர்க் கண்காட்சியை சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தோட்டக் கலைத் துறை…
View More மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு