பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது. திவ்யா…
View More பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்…NIA
ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் ஆதிலிங்கத்தின் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட…
View More ஆயுத கடத்தல் வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!
சென்னை கொரட்டூரில், மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொரட்டூரில், குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ…
View More சென்னையில் குறும்பட இயக்குநர் வீட்டில் NIA அதிரடி சோதனை!என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். கடந்த பிப்.2 ஆம் தேதி தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து…
View More என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை!
சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக…
View More நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை!ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ரவுடி கருக்கா வினோத் மீது 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
View More ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு: 680 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது NIA!சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை…
View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!
கர்நாடகா, மகாராஷ்டிராவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (டிச. 9) அதிகாலையிலேயே அதிரடி சோதனை மேற்கொண்டனர். 44 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கர்நாடகாவில் சில இடங்களிலும், மகாராஷ்டிராவில் தானே நகரம், தானே கிராமப்புறம்,…
View More மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு…
View More பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!
கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரளாவில் கிறிஸ்துவ மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில்…
View More கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!