சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு…

View More சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை போலீசார் விசாரணை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைந்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக என்ஐஏ-வின் கட்டுப்பாட்டு…

View More பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை போலீசார் விசாரணை!

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில்,  கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள்…

View More பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு – கோவையில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1…

View More பெங்களூரு குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது!

NIA அதிகாரிகளுக்கு மேற்கு வங்க காவல்துறை சம்மன்!

விசாரணையின் போது,  பெண்களிடம் அநாகரீக முறையில் நடந்துகொண்டதாக என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக மேற்கு வங்க காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  கடந்த 2022-ம்…

View More NIA அதிகாரிகளுக்கு மேற்கு வங்க காவல்துறை சம்மன்!

NIA மற்றும் CRPF மீது மேற்குவங்க காவல்துறை வழக்குப்பதிவு!

விசாரணையின்போது, பெண்களிடம் அநாகரிக முறையில் நடந்துகொண்டதாக என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு…

View More NIA மற்றும் CRPF மீது மேற்குவங்க காவல்துறை வழக்குப்பதிவு!

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு – பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கூறி  தேசிய புலனாய்வு முகமை பாஜக நிர்வாகியை  கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1…

View More ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்பு – பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான  ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து,  சென்னையில் 3…

View More பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆவணங்களை என்ஐஏ கேட்டுள்ளது.  டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…

View More ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!

பெங்களூரு “ரமேஸ்வரம் கபே” குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் NIA அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தமிழ்நாட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி  குண்டு வெடித்தது.  இந்த…

View More பெங்களூரு “ரமேஸ்வரம் கபே” குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!