கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!

கேரள மாநிலம்,  களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை, 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில்…

View More கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!

கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரளாவில் கிறிஸ்துவ மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில்…

View More கேரள குண்டுவெடிப்பு – நிகழ்விடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு!

கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!

கேரளா மாநிலம் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.…

View More கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!

“விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பில் ஹமாஸ் அமைப்பை இணைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில்…

View More “விஷம் உள்ளவர்கள், விஷத்தை தான் கக்குவார்கள்!” மத்திய அமைச்சர் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!

கேரள மாநிலம் களமசேரியில் குண்டு வைத்தது நான் தான் என்று கூறி டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.  கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென…

View More கேரள குண்டு வெடிப்பு – டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் ஆஜர்!