ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் தையல்காரர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூர் நகரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள்…
View More உதய்பூர் படுகொலை வழக்கை என்ஐஏ விசாரிக்கும்-முதலமைச்சர் கெலாட்NIA
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில்…
View More மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி…
View More யாசின் மாலிக்கை குற்றவாளியாக அறிவித்தது என்ஐஏ நீதிமன்றம்தாவூத் இப்ராஹிமிற்கு செக்: என்ஐஏ மும்பையில் அதிரடி சோதனை
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமிற்கு மும்பையில் தொடர்புடைய பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்…
View More தாவூத் இப்ராஹிமிற்கு செக்: என்ஐஏ மும்பையில் அதிரடி சோதனைஜம்மு &காஷ்மீரில் என்ஐஏ ரெய்டு; 9 பேர் கைது
ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லி மற்றும் இதர முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி வேலைகள் நடைபெறுவதாக…
View More ஜம்மு &காஷ்மீரில் என்ஐஏ ரெய்டு; 9 பேர் கைதுசென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300…
View More சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைமதுரையில் என்ஐஏ திடீர் சோதனை
மதுரையில் தெப்பக்குளம் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை தெப்பக்குளம் தமிழன் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர், சமூகவலைத்தளங்களில் பொது அமைதிக்கு எதிராகவும், மத…
View More மதுரையில் என்ஐஏ திடீர் சோதனைஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
ஸ்டேன் சாமி உயிரிழப்புக்கு மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை இடதுசாரிகளின் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார். 84 வயதான ஸ்டேன் சாமி ஜார்கண்ட்…
View More ஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்