திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கி.பி.1020-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு…
View More பொன்னர் – சங்கர் வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் – விமரிசையாக நடைபெற்ற நிகழ்வு!#News7tamilupdate
உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய…
View More உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்பு!பிறந்த நாள் விழாவுக்காக பேனர் வேண்டாம் – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது…
View More பிறந்த நாள் விழாவுக்காக பேனர் வேண்டாம் – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!
சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது போலீசார்…
View More மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!“மை – எந்த பிரச்னையுமில்லை” – அதிமுக புகாருக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் பதில்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை தொடர்பாக அதிமுக அளித்த புகாருக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் பதில் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7…
View More “மை – எந்த பிரச்னையுமில்லை” – அதிமுக புகாருக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் பதில்!ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
View More ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த…
View More உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட தோசை… விலை எவ்வளவு தெரியுமா?
நாட்டிலேயே மிக விலை உயர்ந்த தோசை என்ற பெயரை ஹைதராபாத் உணவக தோசை பெற்றுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது ஹவுஸ் ஆப் தோசா என்ற உணவகம். இங்கு தான்…
View More 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட தோசை… விலை எவ்வளவு தெரியுமா?நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக்கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல மனு…
View More நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…
View More 2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!