பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்…
View More மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்#News7tamilupdate
குரூப் 2: இன்று பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் – டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 முதன்மை தேர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு…
View More குரூப் 2: இன்று பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் – டிஎன்பிஎஸ்சிஅன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.…
View More அன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!வத்தலக்குண்டு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகக்குழு தேர்தல்
வத்தலண்டில் 100 ஆண்டுகள் பழைமையான ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முதன்முறையாக நிர்வாக குழு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டின் பெரியபள்ளிவாசல் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு முதல்…
View More வத்தலக்குண்டு ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகக்குழு தேர்தல்அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்…
View More அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள…
View More காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்!குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்…
View More குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை…
View More வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா12 மனைவி, 102 குழந்தை, 568 பேரக்குழந்தை!
வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்று கூறுவதன் பொருளே இரண்டிலும் நிறைய நபர்களை சார்ந்த ஒன்றாக கருதப்படுவதால் தான். அதை ஒரு மனிதர் தவறாக புரிந்து கொண்டதால் என்னவோ 12 திருமணம்…
View More 12 மனைவி, 102 குழந்தை, 568 பேரக்குழந்தை!மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி
தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னை…
View More மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி