பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறந்தாங்கியில் , புதிதாக திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு பழைய நாணயங்களை நினைவுபடுத்தும் வகையில் 5 பைசா,…

View More பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி! – அசத்திய கடை உரிமையாளர்!!

மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசிமகம் தெப்ப திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி…

View More மதுரை மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

கைதி விழுங்கிய செல்போனை அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைஷார் அலி. வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்ற அவர் அங்குள்ள…

View More கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற…

View More மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…

View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை

ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடு கட்ட…

View More ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை

உறவினரை ஏமாற்றி திருடிய நபர்; அவரை ஏமாற்றிய நண்பர்கள்

தூத்துக்குடி அருகே உறவினரை ஏமாற்றி நகைகளை திருடிய நபருக்கு, அவரது நண்பரே துரோகம் இழைக்க, தற்போது அவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது? விரிவாகப் பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…

View More உறவினரை ஏமாற்றி திருடிய நபர்; அவரை ஏமாற்றிய நண்பர்கள்