மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட…
View More மின் இணைப்புடன் இன்று மாலைக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் – அமைச்சர் செந்தில்பாலாஜி!#News7tamilupdate
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில…
View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!
உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்…
View More திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!
அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்…
View More விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!போக்குவரத்து விதிமீறல் – சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,702 வழக்குகள் பதிவு!
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நேற்று ஒரே நாளில் நாளில் 3,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், போக்குவரத்தை திறம்பட மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர்…
View More போக்குவரத்து விதிமீறல் – சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,702 வழக்குகள் பதிவு!ராதா கல்யாண மஹோத்ஸவம் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மாயவரத்தில் 68-ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் 68-ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண…
View More ராதா கல்யாண மஹோத்ஸவம் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!போடி அருகே காட்டுத் தீ – அரிய மூலிகைகள் எரிந்து சாம்பல்!
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத் துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள குரங்கணி…
View More போடி அருகே காட்டுத் தீ – அரிய மூலிகைகள் எரிந்து சாம்பல்!உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…
View More உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல் – சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு
சீர்காழி அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆரப்பள்ளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி…
View More சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல் – சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்புதிருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி…
View More திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!