உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:...