79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சார் பதிவாளர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின் 79 வயதில் சிறைக்கு செல்கிறார். மனைவிக்கும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.100 கோடி சொத்தை மறிமுதல் செய்யவும்...