நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான், பதவு உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜாராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!Registrar
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை | கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்!
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான 7 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்…
View More வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை | கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்!போதையில் பத்திரப் பதிவை ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் தாமதப்படுத்துவதாக புகார்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா…
ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் குடிபோதையில் இருந்ததாகவும், பத்திரப்பதிவை தாமதப்படுத்துவதாகவும் கூறி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அரியலூர் மாவட்டம்…
View More போதையில் பத்திரப் பதிவை ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் தாமதப்படுத்துவதாக புகார்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா…79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சார் பதிவாளர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின் 79 வயதில் சிறைக்கு செல்கிறார். மனைவிக்கும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.100 கோடி சொத்தை மறிமுதல் செய்யவும்…
View More 79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…
View More உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள சார்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில்,…
View More சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி உத்தரவுஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கணேசன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை…
View More அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் பல்கலை கழக பதிவாளர் முழு சம்பளத்துடன் பணியில் தொடர்வது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. முனைவர் மருதகுட்டி என்பவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைழகத்தில் பதிவாளர் பொறுப்பு பதவியை…
View More ஓய்வு பெற்றவருக்கு முழு சம்பளமா ? கொந்தளிக்கும் பேராசிரியர்கள்