நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் 3-வது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11.32 மணி அளவில்…
View More நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!Nepal
நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம்…
View More நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!
அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா…
View More அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!இந்தியாவில் போலி சான்றிதழ் பெற்று, சீனாவில் மருத்துவம் படித்த நேபாள எம்.பி கைது!
நேபாள காங்கிரஸ் எம்பி சுனில் குமார் சர்மா பீகாரில் இருந்து போலி பட்டம் வாங்கி, அதை சீனாவில் மேற்படிப்புக்குப் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நேபாள காவல்துறையின் மத்திய புலனாய்வுக் குழு (CIB)…
View More இந்தியாவில் போலி சான்றிதழ் பெற்று, சீனாவில் மருத்துவம் படித்த நேபாள எம்.பி கைது!பப்ஜி விளையாடி மலர்ந்த காதல்! சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்!
பப்ஜி விளையாடி அதன் மூலம் காதல் மலர்ந்து, காதலனை கரம்பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்ணின் காதல் கதை பற்றி இங்கே பார்க்கலாம்… பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லி…
View More பப்ஜி விளையாடி மலர்ந்த காதல்! சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்!நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி!
நேபாளத்தில் 6 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும்…
View More நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி!நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்
நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த…
View More நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!
இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு…
View More இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!
காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றாலே முதலில்…
View More ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது
நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,அண்டை நாடான இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதுவக்கியுள்ளது. நேபாளத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது