பப்ஜி விளையாடி மலர்ந்த காதல்! சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்!

பப்ஜி விளையாடி அதன் மூலம் காதல் மலர்ந்து, காதலனை கரம்பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்ணின் காதல் கதை பற்றி இங்கே பார்க்கலாம்… பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லி…

View More பப்ஜி விளையாடி மலர்ந்த காதல்! சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்!

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி!

நேபாளத்தில் 6 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும்…

View More நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி!

நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்

நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த…

View More நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்

இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு…

View More இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!

ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றாலே முதலில்…

View More ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது

நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,அண்டை நாடான இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதுவக்கியுள்ளது. நேபாளத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது

நேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 68 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ரா நோக்கி இன்று காலை எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம்…

View More நேபாள விமான விபத்து – உயிரிழந்த 68 பேரின் உடல்கள் மீட்பு!

நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

நேபாளத்தில் உள்ள பொக்ரா  சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற…

View More நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம்…

View More நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்

நேபாளத்தில் இன்று நடைபெறும் பொதுத்தேர்தல் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த…

View More நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்