நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு அருகே நேற்று ஜீப் கவிழ்ந்ததில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.  காயமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள்.  கைரேனி நகராட்சியின் வார்டு எண். 12ன்…

View More நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயம்; ஓட்டுநர் கைது!

இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்த நேபாளம்!

இந்திய மசாலப் பொருட்களின் தரம் குறித்த  குற்றச்சாட்டுகளால் சிங்கப்பூர், ஹாங்காங்கைத் தொடர்ந்து நேபாளத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எத்திலின் ஆக்ஸைடு எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ள எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் நான்கு வகையான…

View More இந்திய மசாலா பொருட்களுக்கு தடை விதித்த நேபாளம்!

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டுகளில் இந்திய பகுதிகள் – வெடித்த பெரும் சர்ச்சை!

சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது நேபாளம். இந்த செயற்கையான விரிவாக்கம் சாத்தியமற்றது என்றும், இதனால் எந்த யதார்த்தமும் மாறி விடாது…

View More நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டுகளில் இந்திய பகுதிகள் – வெடித்த பெரும் சர்ச்சை!

நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!

தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, தன் பாலினத் திருமணங்களை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் புதன்கிழமை (நவ.29) தொடங்கப்பட்டது. நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007- ஆம் ஆண்டே…

View More நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!

டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  வடக்கு டெல்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே…

View More டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! – பொதுமக்கள் அச்சம்

டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது.  நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர்…

View More டெல்லியில் திடீர் நிலஅதிர்வு: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

நேபாளத்தில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 30 நாட்களில் 3-வது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11.32 மணி அளவில்…

View More நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!

நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.  நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.  ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம்…

View More நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா…

View More அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

இந்தியாவில் போலி சான்றிதழ் பெற்று, சீனாவில் மருத்துவம் படித்த நேபாள எம்.பி கைது!

நேபாள காங்கிரஸ் எம்பி சுனில் குமார் சர்மா பீகாரில் இருந்து போலி பட்டம் வாங்கி, அதை சீனாவில் மேற்படிப்புக்குப் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நேபாள காவல்துறையின் மத்திய புலனாய்வுக் குழு (CIB)…

View More இந்தியாவில் போலி சான்றிதழ் பெற்று, சீனாவில் மருத்துவம் படித்த நேபாள எம்.பி கைது!