நேபாளத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; 5 பேர் பலி, 28 பேர் மாயம்
நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த...