நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

நேபாளத்தில் உள்ள பொக்ரா  சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற…

View More நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம்…

View More நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்

நேபாளத்தில் இன்று நடைபெறும் பொதுத்தேர்தல் அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த…

View More நேபாளத்தில் பொதுத்தேர்தல் : உற்று நோக்கும் அண்டை நாடுகள்

டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு

டெல்லி இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.  நேபாளத்தில் இன்று மாலை 7.57 மணி அளவில் நிலநடுக்கம்…

View More டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து…

View More நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு

நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நேபாளத்தில் மனாஸ்லு மலைப்பகுதி உள்ளது. இங்கு அதிகப்பட்சமான பனிப்பொழிவு ஏற்படும். இந்நிலையில், இங்கு சமீபத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய…

View More நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு

நேபாளத்தில் சாதனை படைத்த சென்னை வீராங்கனைகள்

இந்தியா- நேபால் இடையே நடைபெற்றபோட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனைகள் 14 தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். நேபாளத்தில், இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கும் இடையேயான ஆறாவது நேஷ்னல் விளையாட்டு போட்டிகள்…

View More நேபாளத்தில் சாதனை படைத்த சென்னை வீராங்கனைகள்

நேபாளத்தில் பானிப்பூரிக்கு தடை!

நேபாளம் காத்மண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடபகுதியில் உள்ள பானிபூரி பலரின் விருப்பமான உணவாக உள்ளது. நம் ஊர்களில் மாலை நேரங்களில் கடற்கரை, சாலையோர கடைகளில் பானிபூரி…

View More நேபாளத்தில் பானிப்பூரிக்கு தடை!

மாயமான நேபாள விமானம் விபத்து; 22 பேர் நிலை என்ன?

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானம் முஸ்தாங் பகுதியில் கண்டறியப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு 22 பயணிகளுடன் காலை புறப்பட்ட விமானம் திடீரென காணாமல் போனது. இதனை…

View More மாயமான நேபாள விமானம் விபத்து; 22 பேர் நிலை என்ன?

4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்

நேபாளத்திலிருந்து 4 இந்தியர்கள் உள்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணமால் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தாரா Air’s 9 NAET என்ற விமானம் நேபாள் தலைநகரான  பொக்ராவிலிருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9.55…

View More 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்