டெல்லி இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று மாலை 7.57 மணி அளவில் நிலநடுக்கம்…
View More டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவுNepal
நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து…
View More நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்புநேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு
நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மனாஸ்லு மலைப்பகுதி உள்ளது. இங்கு அதிகப்பட்சமான பனிப்பொழிவு ஏற்படும். இந்நிலையில், இங்கு சமீபத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய…
View More நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவுநேபாளத்தில் சாதனை படைத்த சென்னை வீராங்கனைகள்
இந்தியா- நேபால் இடையே நடைபெற்றபோட்டியில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனைகள் 14 தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். நேபாளத்தில், இந்தியா மற்றும் நேபாள நாட்டிற்கும் இடையேயான ஆறாவது நேஷ்னல் விளையாட்டு போட்டிகள்…
View More நேபாளத்தில் சாதனை படைத்த சென்னை வீராங்கனைகள்நேபாளத்தில் பானிப்பூரிக்கு தடை!
நேபாளம் காத்மண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடபகுதியில் உள்ள பானிபூரி பலரின் விருப்பமான உணவாக உள்ளது. நம் ஊர்களில் மாலை நேரங்களில் கடற்கரை, சாலையோர கடைகளில் பானிபூரி…
View More நேபாளத்தில் பானிப்பூரிக்கு தடை!மாயமான நேபாள விமானம் விபத்து; 22 பேர் நிலை என்ன?
நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானம் முஸ்தாங் பகுதியில் கண்டறியப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு 22 பயணிகளுடன் காலை புறப்பட்ட விமானம் திடீரென காணாமல் போனது. இதனை…
View More மாயமான நேபாள விமானம் விபத்து; 22 பேர் நிலை என்ன?4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்
நேபாளத்திலிருந்து 4 இந்தியர்கள் உள்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணமால் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாரா Air’s 9 NAET என்ற விமானம் நேபாள் தலைநகரான பொக்ராவிலிருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9.55…
View More 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை
சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட…
View More சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கைசார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தந்தைக்கும்…
View More சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா
நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இந்த ஆண்டும் கோலாகலமாக பசு திருவிழா கொண்டாடப்பட்டது நேபாளம் நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் மறைந்த உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் பசுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேபாளத்தில் இந்து…
View More நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா