சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட…

View More சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தந்தைக்கும்…

View More சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இந்த ஆண்டும் கோலாகலமாக பசு திருவிழா கொண்டாடப்பட்டது   நேபாளம் நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் மறைந்த உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் பசுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேபாளத்தில் இந்து…

View More நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா

நேபாள நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி!

நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. பிரதமர் ஷர்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட்…

View More நேபாள நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி!

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார். பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த…

View More சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

எவரெஸ்ட் சிகரம்: முன்பை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள அரசு அறிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றன. சீனா…

View More எவரெஸ்ட் சிகரம்: முன்பை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு…

View More எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!