நெல்லை மாநகர திமுகவில் பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு

திமுக உட்கட்சி தேர்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் கடந்த முறை அதிகரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இந்த முறை நடைபெறும் தேர்தலில் எட்டில் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது உட்கட்சி தேர்தல்…

View More நெல்லை மாநகர திமுகவில் பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு

நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில்…

View More நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு…

View More தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க

தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள்…

View More சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க

5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்

ஐந்து மாத குழந்தையை 36 மணிநேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டம், கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் இவர் தனது 5 மாத குழந்தையை கடந்த…

View More 5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்

தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

வறுமையையும், வயது மூப்பையும் ஒரு தடையாக கருதாமல், தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி கரம் பிடித்த மனைவியை காப்பாற்றி வருகிறார் 90 வயது முதியவர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள காரியாண்டி…

View More தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேரூராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிரார். இவருக்கு மணிகண்டன் மற்றும்…

View More நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை

நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்

நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க…

View More நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்

பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் பள்ளியில் 8 மற்றும்…

View More பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…

View More ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை