பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களிடம் தீண்டாமை நிகழ்த்திய விவகாரத்தில் 5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய ஐந்து பேரும்…

View More பாஞ்சாகுளம் விவகாரம்-5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள்…

View More நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்

தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள்…

View More நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டிற்கு வரும்- அமைச்சர் துரைமுருகன்

செயின் பறிப்பு சம்பவம்; போலி டாக்டர் கைது

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் போலி பிஸியோதெரபி டாக்டராக பணியாற்றி உள்ளார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கடந்த 22ம் தேதி தன்…

View More செயின் பறிப்பு சம்பவம்; போலி டாக்டர் கைது

நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லையில் குடும்ப உறவுகள் துணை இல்லாமல் மாநகராட்சி இல்லத்தில் வசித்து வரும் முதிய தம்பதியினருக்கு மணி விழா நடத்தி அசத்தியுள்ளது.   திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம் – பொன்னம்மாள். சண்முகம் உடல் நலம்…

View More நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

நெல்லை அருகே தண்ணீர் நிரம்பாமல் உள்ள அதிசய கிணற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள் உள்ளதே காரணம் என ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் அதிசயக் கிணறு…

View More நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

நெல்லை மாநகர திமுகவில் பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு

திமுக உட்கட்சி தேர்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் கடந்த முறை அதிகரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இந்த முறை நடைபெறும் தேர்தலில் எட்டில் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது உட்கட்சி தேர்தல்…

View More நெல்லை மாநகர திமுகவில் பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு

நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில்…

View More நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு…

View More தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க

தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள்…

View More சிறு இயக்கங்களை குறி வைக்கும் பா.ஜ.க