நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

நெல்லையில் ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்துகொண்டவரை சேர்த்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. கணவரை ஒரு விபத்தில்…

View More நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

பணக்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பணக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரம் வனப் பகுதியில், சிலர்…

View More பணக்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்…

View More கூடங்குளத்தில் 5,6 உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன்…

View More ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து!

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காந்திமதி சமேத நெல்லையப்பர் திருக்கோவிலில் 56 நாட்கள்…

View More நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து!

பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!

பனங்கருப்பட்டிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான…

View More பனைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை!

முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த…

View More முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…

View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத்…

View More நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!