5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்

ஐந்து மாத குழந்தையை 36 மணிநேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டம், கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் இவர் தனது 5 மாத குழந்தையை கடந்த…

View More 5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்

தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

வறுமையையும், வயது மூப்பையும் ஒரு தடையாக கருதாமல், தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி கரம் பிடித்த மனைவியை காப்பாற்றி வருகிறார் 90 வயது முதியவர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள காரியாண்டி…

View More தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேரூராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிரார். இவருக்கு மணிகண்டன் மற்றும்…

View More நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை

நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்

நெல்லையில், பள்ளி கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர், தலைமையாசிரியை ஆகிய 3 பேருக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க…

View More நெல்லையில், 3 மாணவர்கள் பலியான சம்பவம்; 3 பேருக்கு நீதிமன்ற காவல்

பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவிப்பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்ட்டார் பள்ளியில் 8 மற்றும்…

View More பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…

View More ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை

நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை…

View More நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வரலாற்றில் சிங்கம்பட்டி ஜமீன்

நாட்டின் கடைசி மன்னரான சிங்கம்பட்டி ஜமீன் குறித்த சில வரலாற்றுத் தகவல்களை தற்போது பார்ப்போம்…. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் சிங்கம்பட்டி. இங்கு ஆயிரம் ஆண்டு கால வரலாற்று நினைவுகளை…

View More வரலாற்றில் சிங்கம்பட்டி ஜமீன்

நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

நெல்லையில் ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்துகொண்டவரை சேர்த்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. கணவரை ஒரு விபத்தில்…

View More நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

பணக்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பணக்குடி அருகேயுள்ள சிவகாமிபுரம் வனப் பகுதியில், சிலர்…

View More பணக்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது